ஆட்சியில் பங்கு வேண்டுமென பேசி வரும் காங்கிரசுக்கு பதிலளிக்கும் வகையில், ஆட்சியில் பங்கு தமிழகத்தில் ஒத்து வராது என முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆட்சியில் பங்கு என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் சீண்டியுள்ளார்.
Source link
