அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், எஸ்.பி.வேலுமணியை கடுமையாக விமர்சித்தும்,எம்.ஜி.ஆர். ஆவி அவரை சும்மா விடாது எனவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருப்பது அரசியல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் மீண்டும் வெடிக்கும் உள்கட்சி மோதல்? ..... வேலுமணி Vs பொன்னையன்!