தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் இந்நாள், முன்னாள் அமைச்சர்களின் நிலவிவரங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தாலும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
Source link
