
ஜந்தர் மந்தர் நிகழ்வுகளில் இருந்த இளைஞர்களுக்கும் இங்கு உள்ள இளைஞர்களுக்கும் பெருமளவு வித்யாசம் காண முடிந்தது இவர்களிடம் முதிர்ச்சியும் ஒழுக்கமும் அதிகளவு கண்டறியப்பட்டது தவறான புரிதல் காரணமாகவே பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் பட்டங்களை வழங்குவதாக தெரிவித்து இருந்தேன். அதற்கு முதலில் மாணவ மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரளேகர் பேச்சு.
Source link



