
வங்கக் கடலில் டிட்வா புயல் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அந்த புயல் தமிழகத்தை நோக்கி நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
Source link



