Home அரசியல் மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் 

மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் 

0




தமிழ்நாட்டுக்கு இனி வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி விரைவில் வரும். இளைய சமூகத்துக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது. மே மாதம் ஆட்சிக்கு வருவோம், நல்லாட்சி கொடுப்போம் என சென்னை ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version