Home தமிழ்நாடு ஆர்ப்பாட்டங்களால் தவிக்கும் தலைநகர் சென்னை: அறிவாலயத்தை முற்றுகையால் பரபரப்பு, போலீஸ் குவிப்பு 

ஆர்ப்பாட்டங்களால் தவிக்கும் தலைநகர் சென்னை: அறிவாலயத்தை முற்றுகையால் பரபரப்பு, போலீஸ் குவிப்பு 

0




தலைநகர் சென்னையில் ஒரு புறம் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் தூய்மை பணியாளர்கள் அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயற்சி செய்தத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 



Source link

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version