தலைநகர் சென்னையில் ஒரு புறம் இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபுறம் தூய்மை பணியாளர்கள் அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயற்சி செய்தத்தால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Source link
